Friday, 28 November 2014

ம்மம்மம

இரவின் இருளில்.,
பகலின் நீளத்தில் ,
அமைதியின் மெளனத்தில,
தேடிக்கொண்டே. இருக்கிறேன்
என்க்கும். உனக்கும்
நடுவே
தொலைக்க்ப்பட்ட
வினாடிகளை

கிடைத்திடுமோ என்று சில நேரமும் .
கிடைத்தே விடுமோ !
என்று பல
நேரமும் .

No comments:

Post a Comment