Saturday, 13 June 2015

இரவின் தூக்கத்தில்
தொலைந்துவிட்ட...

என் பேனா மையால்
எழுதப்படாத
ஆகச்சிறந்த கவிதையொன்று
தவித்துக் கிடக்கிறது.

முன்னிரவின்
நிழலுக்குள்ளிருந்த படி...

No comments:

Post a Comment