இரவின் தூக்கத்தில்
தொலைந்துவிட்ட...
என் பேனா மையால்
எழுதப்படாத
ஆகச்சிறந்த கவிதையொன்று
தவித்துக் கிடக்கிறது.
முன்னிரவின்
நிழலுக்குள்ளிருந்த படி...
தொலைந்துவிட்ட...
என் பேனா மையால்
எழுதப்படாத
ஆகச்சிறந்த கவிதையொன்று
தவித்துக் கிடக்கிறது.
முன்னிரவின்
நிழலுக்குள்ளிருந்த படி...
No comments:
Post a Comment