நானாகிய நான்
Friday, 30 October 2015
வளை கோடு
இரவின் நீலத்தில்
ஓர் மெல்லிய கோடு
எழுந்துவிட்டது.
என்றோ
வரப்போகும் கள்வனுக்காய்
எப்போதும்
தூக்கம் தொலைக்கும்
அந்தக் கோடு
வாசற்படிகளில் மட்டும்
ஏனோ
வளைவுற்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment