Thursday, 7 January 2016

மனம் (எ) நான்
திடீரென்று
விழித்துக்கொண்டிருக்கிறது.
இல்லை
கவனித்துக்கொண்டிருக்கிறது.
ம்.
இல்லையில்லை.
வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறது.
எதையும்
எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டிருக்கிறது.
பார்த்துக்கொண்டு மட்டும்.....

ஊழிக்கு முன்னான
                            முரண்களையும்
                பின்னான
                       அரண்களையும்.


No comments:

Post a Comment