Thursday, 27 August 2015

தூறலிடும்
சாரலுக்குள்
காதல் ஒளி செலுத்தி
வர்ணமாலையிட்டது
வான்.

சாரல் மழையை
தாவியணைத்து
தன் காமம் தீர
புணர்ந்தது
பூமி.

1 comment: